பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ,என்னப்பா ஆச்சு மெதுவா எந்திரி என்றார்கள்.என்னால் எந்திரிக்கமுடியவில்லை. காலில் பயங்கர வலி தாங்கமுடியவில்லை. நான் என் நண்பர்களுக்கு போன்செய்து அழைத்நதேன். அதற்க்குல் பக்கத்தில் இருந்தவர் 108 ஆம்புலன்சுக்கு போன் பன்னினார் . போன் செய்த 10 நிமிடத்தில் வன்டி வந்துவிட்டது.அதில் இருந்தவர்கள் மிக லாவகமாக வன்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொன்டுசென்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment