Sunday, May 30, 2010

என் வாழ்க்கையை புரட்டிபோட்டது 4


என்னை நேராக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள்.அப்போது மணீ 6.45 இருக்கும் "டாக்டர் இல்லை பெரிய ஆச்பத்திரிக்கு போங்க்ள் "என்று திருப்பி அனுப்பினார்கள் .அங்கு போன பிறகு ஒரு காவல் துறை அதிகாரி வன்டியில் அமர்ந்து எப்படி அடி பட்டது எனறு கேட்டார். நான் அறைமயக்கத்தில் எல்லாத்தையும் கூறினேன். அவர் ஒரு பேப்பரில் என்னை கையெழுத்து போட சொன்னார். பின் அவர் சென்றதும் நர்ச் அம்மா ஊசி போட்டார்கள் .அப்பொழுது தான் வலி கம்மியாகி அமைதியானேன் .இதன் நடுவில் பொள்ளாச்சியில் இருந்து போன் வந்தது. அப்பா "பையனுக்கு அக்சிடென்ட் ஆகி விட்டது" என்று கூறினார்.

No comments:

Post a Comment